Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்வானொரு நாள் இருக்கும் நிலவின்றியே! பூமலரிருக்கும் ஒருபோது தேனின்றியே!

நானில்லாது நீயில்லையே !
நீயில்லாது நானில்லையே! - நம்காதல் அன்பு
உறவில்லாது வாழ்வில்லையே!
வானொரு நாள் இருக்கும் நிலவின்றியே!
பூமலரிருக்கும் ஒருபோது தேனின்றியே!ஆனால்
நானில்லாது நீயில்லையே !
நீயில்லாது நானில்லையே! - நம்காதல் அன்பு
உறவில்லாது வாழ்வில்லையே!

No comments: