Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்கள்வழி மெளனமாகவே! காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக் காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!

கண்கள்வழி மெளனமாகவே!
காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக்
காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!-என்றும்
காதலர் வாழ்வினிலே !சுகம் இதுதான் என்று கண்மோதலில் நெஞ்ச ஊடலில் உயிர்க்கூடலில்
காதலில் தெரிந்து கொள்ளுமே!
கண்கள்வழி மெளனமாகவே!
காதலியர் சொன்னது காதல்மொழியாகுமே!0-அதைக்
காதல் இதயங்களே!மெதுவாய் புரிந்துகொள்ளுமே!

No comments: