Popular Posts

Sunday, August 1, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின் அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?
காதலனே!- அன்புக்
காதலனே!
இன்று வருவானோ? இல்லை நாளை வருவானோ? நானும் அறியேனே1
இல்லை மாற்று ஒன்று சொல்வானோ?-அவனையே
எனது நினைவினில் நிறுத்தி அன்புக்குள் அன்பாகி-
உயிரினில் உயிராகவே!
உள்ளத்தில் பயிராகவே!தேன்சிந்தும் செம்மொழியாம் செந்தமிழின்
அமுதாகவே இருக்கின்றசுகம் என்னசுகமோ?

No comments: