Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே! வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?

காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே!
வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?
தேன்மலரும் முள்ளாய் தைக்கின்றதோ?
மாலைத் தென்றலும் பகையானதோ?
சோலை எழிலும் எதிர்ப்பானதோ?
காதல் தலைவன் நீயே அருகில்லை என்றபோதே!
வான் நிலவும் தீ நெருப்பாய் ஆனதோ?

No comments: