Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் அவர்களும் சொன்னாரே!

சோம்பேறியாகவே! ஒன்றுமில்லாத கிளைதனைப் பார்த்துக் கொண்டிருப்பதையே விட்டுவிட்டு
பூங்காவனத்திலே ஒருமொட்டு விரிந்தால் கூட நீயும் தேடி எடுத்துவாழ்வினை சுவைத்துக் கொள்ளடா!
தேடல் இல்லாத வாழ்க்கை வெற்றிதனையே பின்னோக்கித் தள்ளுமடா!
தேடுங்கள் கிடைக்குமென்று இயேசுபெருமானும் சொன்னாரே!உலகத் தொழிலாளர்களே ஒன்று
சேருங்கள் என்று காரல் மார்க்ஸ் அவர்களும் சொன்னாரே!

No comments: