Popular Posts

Friday, August 13, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?

இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?
விழிகளிலே ஒருசிறிதும் வஞ்சனை இல்லாத இளம்பருவத்தாளோ?
நிலவினை விளையாட பேதையாகி அழைத்திடுவாளோ?-தன்
கண்களையே மூடிக்கொண்டு மறைத்தேன் என்பாளோ?
இதயத்திலே அந்திமாலையிலே ஆயிரமாய் கவிதை சொல்வாளோ?

No comments: