Popular Posts

Sunday, August 29, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன் கண்சாடையில் எழுதியது என்ன? சொல்லோவியமோ?

புதுப்பாடலை உன்கண்பார்வையில் தந்தாயோ தேனிலவே!உன்
பூமேனியில் பொன்வீணை நாதமே இசைத்தாயோ கானக்குயிலே!-என்
மனமேடையின் பொன்னோவியம் வரைந்தாயோ?இயற்றமிழே!-உன்
கண்சாடையில் எழுதியது என்ன? சொல்லோவியமோ?

No comments: