Popular Posts

Tuesday, August 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!

தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!
தெளியத் தெளியத் தெளிந்தேனே! பகுத்தறிவுத் தேனே!
பொழியப் பொழிய மனம் கொண்டாடி இன்புற்றேனே!தனியுடைமைக்
கள்ளக் கருத்தையெல்லாமே கட்டோடு வேரறுத்தேனே! - நல்லோரின் பொதுவுடைமை
உள்ளக் கருத்தினையே உணர்ந்து அதன்வழி நடந்தும்,மக்களும் நடந்திடவே
அவரோடு தோளோடு தோளாகவே! தோழமை உணர்வோடு சேர்ந்து நடக்கின்றேனே!

No comments: