Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்ஒரு காதலிலே நாளெல்லாம் அமுதானாளே! ஒருவாழ்வினிலே உலக இன்பம் ஆனாளே!

ஒருபார்வையிலே முதல் நாள் வரவழைத்தாளே!
ஒருவார்த்தையிலே மறு நாள் விருந்துவைத்தாளே!
ஒரு காதலிலே நாளெல்லாம் அமுதானாளே!
ஒருவாழ்வினிலே உலக இன்பம் ஆனாளே!

No comments: