Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இது என்ன காதலரின் இன்பத்து எல்லையா?

என்கண்களே!என்கண்களே!நீகண்டதைத் தானே நானும் கண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே ! நீகொண்டதைத் தானே நானும் கொண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே !காதல் தலைவன் அவனிடமிருந்தே!-மீண்டுவரவே
ஒருவழியே ! இல்லையா!இது என்ன? காதலன்புத் தொல்லையா?
என்கண்களே!என்கண்களே!காதல் அமுதினைச் சுவைப்பதில் இருந்தே!-திரும்பிடவே
ஒருமாற்று இல்லையா?இது என்ன காதலரின் இன்பத்து எல்லையா?
என்கண்களே!என்கண்களே!நீகண்டதைத் தானே நானும் கண்டேனே!
என்னெஞ்சமே ! என்னெஞ்சமே ! நீகொண்டதைத் தானே நானும் கொண்டேனே!

No comments: