Popular Posts

Saturday, August 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் பார்வை என்ன?மன்மதன் அவனின் மலரின் அம்பு தானோ?

எந்தன் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ?- நான்
பார்க்கும் இடமெல்லாமே! வந்து வந்து தோன்றியே!
எந்தன் இனிய உயிரினையே கொள்
எந்தன் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ?- நான்
பார்க்கும் இடமெல்லாமே! வந்து வந்து தோன்றியே!-
அவளின் அழகிய புருவவில்லே!!-மன்மதன்
அவனின் கைஉள்ள கரும்பு வில்லோ?
அவளின் பார்வை என்ன?மன்மதன்
அவனின் மலரின் அம்பு தானோ?-அவைகளே!
எப்போதுமே என்னுயிர்மேல் வந்துபொருந்தி
அன்பாலே துன்புறுத்தி அனுதினமும்
என்னையே கொல்கின்றதோ? ஊடலாலே வெல்கின்றதோ?கூடலாலே அமுதானதோ?

No comments: