Popular Posts

Friday, April 2, 2010

செனாயே செனாயே ஊர்வல வாத்தியமே செனாயே- நீயே உலக வாத்தியமாய் ஆனதும் ஒருபெருங்கதையாகுமே!

செனாயே செனாயே
ஊர்வல வாத்தியமே செனாயே- நீயே
உலக வாத்தியமாய் ஆனதும் ஒருபெருங்கதையாகுமே!
எங்கிருந்து வந்தது? ஆர்மோனிய கட்டைகள் மீதினிலே விரல்கள்
ஆடுகின்ற விசித்திர நடனமே!அதோடு தேனிசை தென்றல் வந்து தெம்மாங்குகூட இசைத்ததே!
என்ன?என்ன? சுரங்களின் இடுக்குகளுக்குள் இதமாகவே வளைந்து செல்லும் இசை நளினங்களின்
அமுதகானம் தான் என்ன? என்ன?

No comments: