அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Friday, April 2, 2010
காணி நிலமும் கனவு இல்லமும் வாழ் நாளில் நிறைவேறாத கானலாகவே போய்விடத்தான் விடுவேனோ?
எல்லோர்க்கும் உணவு ,உடை, வீடு என்ற ஒப்பற்ற ,அரசியல்,தத்துவ,பொருளாதார நடைமுறையோடு கூடிய, மார்க்சீய வழியினிலே! காணி நிலமும் கனவு இல்லமும் வாழ் நாளில் நிறைவேறாத கானலாகவே போய்விடத்தான் விடுவேனோ?
No comments:
Post a Comment