Popular Posts

Friday, April 2, 2010

மார்க்சீயம் என்பது எதையும் ஆழ்ந்து தேடுவதாகுமே ! எதையும் நடைமுறையில் போராடி ஜெயிக்கின்ற மனித நேய தத்துவமாகுமே !

வெற்று ஆத்திகம் என்பது சரணாகதியாகுமே!
வெறும் நாத்திகம் என்பது நிராகரிப்பாகுமே!
அதிதீவிரவாதம் என்பது அழிந்துபோகுமே! வளரும் விஞ்ஞான தத்துவமானதுமே ,
மார்க்சீயம் என்பது எதையும் ஆழ்ந்து தேடுவதாகுமே !அதுவும்
எதையும் நடைமுறையில் போராடி ஜெயிக்கின்ற மனித நேய தத்துவமாகுமே !

No comments: