Popular Posts

Friday, April 2, 2010

நாமே நல்ல சினிமா எடுப்போம் வாடா! நல்ல ரசனையோடு எடுப்போம் வாடா!-சினிமா ஒண்ணும் யாருக்கும் என்றும் பட்டாப் போட்டுக் கொடுக்கவில்லை புரிஞ்சுக்க-

நீயும் கேட்காமலே அனுப்பப்படும் ஸ்கிரிப்ட்களே -
யாரும் படிக்காமலே கிழித்து தூக்கி எரியப்படுமே!சினிமாக் கனவினிலே
நீயும் சிறகடித்துப் பறக்க நினைத்திடும் வசந்த காலங்களே
யாரும் உன் திறமைதனை அறிகின்ற வரையினிலே நீயிந்த
ஊரில் உலகில் உன்படைப்பினையெ தூக்கிக்கொண்டு திரியும் ;தேசாந்திரியே!
நல்ல படைப்பினையே நாடுபோற்ற நற்காலம் வந்தாச்சு
நாமே நல்ல சினிமா எடுப்போம் வாடா!
நல்ல ரசனையோடு எடுப்போம் வாடா!-சினிமா ஒண்ணும்
யாருக்கும் என்றும் பட்டாப் போட்டுக் கொடுக்கவில்லை புரிஞ்சுக்க-மக்கள் எல்லாமே
நல்லசினிமாவ ரசிக்க ஆரம்பிச்சாச்சு !இனி நல்லவங்களுக்குத்தானே நல்ல காலம்!

No comments: