Popular Posts

Friday, April 2, 2010

இயற்கைக் காதலன்புக்கு பூவேது? வாசமேது? புனலேது? அனலேது? ஆறேது? குளமேது? கோடியேது? குலமேது? சாதியேது? மதமேது? இனமேது? மொழியேது? நிறமேது?

எந்தன் சிந்தைக்கு இன்பமே தரும் எனதினிய நல்ல சொந்தமுள்ள கிளியே!
மோகனத்தின் ஜூவசுரங்கள் தென்றலில் மிதந்து இதமாய் வரும்போதினிலே -மல்லிகையின்
மோகன மணத்துடன் பாடலிசையே எல்லோர் மனதினையும் கவர்ந்திடுமே!
இயற்கைக் காதலன்புக்கு
பூவேது? வாசமேது?
புனலேது? அனலேது?
ஆறேது? குளமேது?
கோடியேது? குலமேது?
சாதியேது? மதமேது? இனமேது? மொழியேது? நிறமேது? இந்த
பிரபஞ்சந்தன்னிலே எந்த வேற்றுமையும் இல்லையடா!

No comments: