Popular Posts

Thursday, April 1, 2010

உண்மைக் காதல் அன்பினாலே எனக்குள் நீ! உனக்குள் நான்!- நாமே நம்மை நாமே உணர்ந்து கோண்டோமே!

இந்த பிரபஞ்சத்தினிலே!`
நினைப்பதொன்று காண்கிலேனே -காதலியே !இந்த பிரபஞ்சத்தினிலே!`
நீயில்லாது வேறில்லையே!
நினைப்புமாய் மறப்புமாய்-கனவினில்
நின்றகாதல் காதல் ஆமோ?- உண்மைக் காதல் அன்பினாலே
எனக்குள் நீ! உனக்குள் நான்!- நாமே நம்மை
நாமே உணர்ந்து கோண்டோமே!

No comments: