Popular Posts

Wednesday, August 5, 2009

கண்ணாலே ஒருகடிதம் கொடுத்தாளே- நெஞ்சினிலே நான் படும்பாடு பெரும்பாடு!

ஒரு காடு பூக்காடு-கண்ணாலே
ஒருகடிதம் கொடுத்தாளே- நெஞ்சினிலே நான்
படும்பாடு பெரும்பாடு
அன்போடு பார்த்தாளே
அழகோடு படித்தாளே
பண்போடு சேர்த்தாளே
துணிவோடு சேர்ந்தாளே

No comments: