Popular Posts

Wednesday, August 26, 2009

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதிசென்று- இல்லாமை இல்லாமல் ஆக்க போராடும் பேரின்ப வீடுகண்டு பெற்றிருந்தேன் பொற்காலம்-மாயை சூத்திரத்தை சுட்டு பொய்சதுர்மறைய

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதிசென்று-
இல்லாமை இல்லாமல் ஆக்க போராடும்
பேரின்ப வீடுகண்டு பெற்றிருந்தேன் பொற்காலம்-மாயை
சூத்திரத்தை சுட்டு பொய்சதுர்மறையை பொய்யாக்கி-மார்க்சீய
சூத்திரத்தை கண்டு துயரறுத்தேன் பொற்காலம்-வாழ
என்னைவிட்டு நீங்காமல் துணைவி துணைகொண்டு-பொதுவுடைமை
பொன்னுலகம் இவ்வுலகினில் கண்டுஏற்றேன் பொற்காலம்!

No comments: