Popular Posts

Monday, August 31, 2009

கடல்பெருகினால் கரையேது ?? கண்கள் பெருகினால் திரையேது? அணையேது? காதல் பெருகினால் தடையேது ?தடுப்பேது? காதலன்பிலே உருவாகும் ஒரு நேசவலையே! கண்ணில் துவங்கி

கடல்பெருகினால் கரையேது ??
கண்கள் பெருகினால் திரையேது? அணையேது?
காதல் பெருகினால் தடையேது ?தடுப்பேது?
காதலன்பிலே உருவாகும் ஒரு நேசவலையே!
கண்ணில் துவங்கி நெஞ்சில் இருத்தி கருத்தில் நிறுத்தி-வாழ்வில்
காணும் இன்பம் கனியும் இல்லம் காலம் எல்லாம் வசந்தமே!

No comments: