Popular Posts

Sunday, August 30, 2009

ஒண்ணுகொண்டு எட்டுவைத்தாலே லாபமோ லாபமடா! ஒருகோடி கொண்டு படுத்துகிடந்தாலே நட்டமோ நட்டமடா! நடந்து பாருடா நாடே உன்பின்னாலே! நல்லோர் வழியினில் நடந்து பார

ஒண்ணுகொண்டு எட்டுவைத்தாலே லாபமோ லாபமடா!
ஒருகோடி கொண்டு படுத்துகிடந்தாலே நட்டமோ நட்டமடா!
நடந்து பாருடா நாடே உன்பின்னாலே!
நல்லோர் வழியினில் நடந்து பாருடா !
நாளைய பொன்னுலகம் கைமேலே!

No comments: