Popular Posts

Saturday, August 29, 2009

போலிச் சாமியாரடி இவன் கல்லாது கற்றவனடி -தன் உள்ளங்கையினில் வைகுண்டமும்-தன் முழங்கையினில் கைலாசமும் காட்டுவானடி! எல்லாருக்கும் கல்வி,எல்லாருக்கும் உணவு

போலிச் சாமியாரடி இவன் கல்லாது கற்றவனடி
-தன்
உள்ளங்கையினில் வைகுண்டமும்-தன்
முழங்கையினில் கைலாசமும் காட்டுவானடி!
எல்லாருக்கும் கல்வி,எல்லாருக்கும் உணவு,உடை,வீடு கொடுங்கள்,
அத்யாவசிய தேவைகளை பூர்த்திசெய் கொள்கை சொல்லுங்கள்,
என்று கேட்டாலோ? துண்டைக் காணோம் ,துணியைக் காணோம்
என்று கண்ணுக்கெட்டாத தூரத்திலே ஓடிப்போனாரே!

No comments: