Popular Posts

Friday, August 28, 2009

எனது இதயத்தையே காதலி நீ ஏனடி சிறைபிடித்தாய்? என் இதயத்துள் நீயே இருக்கையிலே நீயும் தானே சிறைப்பட்டாயே! விடுதலை காற்றைச் சுவாசிக்கும் எண்ணமுனக்கு இல்லை

எனது இதயத்தையே காதலி நீ ஏனடி சிறைபிடித்தாய்?
என் இதயத்துள் நீயே இருக்கையிலே நீயும் தானே சிறைப்பட்டாயே!
விடுதலை காற்றைச் சுவாசிக்கும் எண்ணமுனக்கு இல்லையா?-இருவருக்கும்
விடுதலையே பெறவேண்டி போராடும் குணமுனக்கு எழவில்லையா?
எனது பார்வையில் உன்முகம் தெரியாவிட்டால் காதலியே!
எனது இதயத்திற்கு என்னாளும் ஓய்வுண்டோ?ஒழிவுண்டோ?

No comments: