Popular Posts

Sunday, August 30, 2009

ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா? ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே! ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே! உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில

ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா?
ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே!
ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே!
உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில் நாம் நடந்திடவே!
எத்தனையோ வழிகளிருக்கு மக்கள்வாழ வழிபிறக்கும்!
இந்த உலகினில் நீயும் இறங்கி நடந்து பாரடா!

No comments: