Popular Posts

Friday, August 28, 2009

புல்லாங்குழலாய் நானும் இருக்கையிலே - நீயும் இளந்தென்றலாகவே நுழைந்து குழலோசை இசைத்தாயோ? அன்பிருக்கும் இதயத்தில் பண்பிருக்கும் காதலியே அரவணைக்கும் மனமி

புல்லாங்குழலாய் நானும் இருக்கையிலே - நீயும்
இளந்தென்றலாகவே நுழைந்து குழலோசை இசைத்தாயோ?
அன்பிருக்கும் இதயத்தில் பண்பிருக்கும் காதலியே
அரவணைக்கும் மனமிருந்தால் பேரின்பம் ஆகிடுமே!
இருவருக்கும் ஒருவழியே வாழ்வுப் பாதையென்பதானால்!
ஒருவருக்கும் சுமையின்றி நல்வழியில் பயணம்போகலாம்!-வாழ்க்கைத்
துணையின்றி உண்மைசுதந்திரம் என்பது வெறும் மாய்மாலமே!

No comments: