Popular Posts

Saturday, August 29, 2009

ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே உறவுக்கு வந்ததோ ! என்று உதா

ஆருக்கு வந்ததோ! என்று அசட்டையாக இல்லாமலே
ஊருக்கு வந்ததோ! என்று பாராமுகமில்லாமலே
பேருக்கு வந்ததோ! என்று கவனத்தில் கொள்ளாமலே
உறவுக்கு வந்ததோ ! என்று உதாசினம் செய்யாமலே- நமக்கு
எந்த கொடுமையையும் எதிர்த்திடும் போராடும் குணம்வேண்டுமே!

No comments: