Popular Posts

Saturday, August 29, 2009

ஆகாசத்தில் எறிந்தகல்லு அங்கேயே நிற்பதில்லை இது உண்மையான் அறிவியல் விதியாகும் ஆகாசத்தில் ஏறின விலைவாசியோ இறங்குவதில்லை-இது பொய்யான ஒருவழிப் பாதையாக ஆக

ஆகாசத்தில் எறிந்தகல்லு அங்கேயே நிற்பதில்லை இது உண்மையான் அறிவியல் விதியாகும்
ஆகாசத்தில் ஏறின விலைவாசியோ இறங்குவதில்லை-இது பொய்யான
ஒருவழிப் பாதையாக ஆகிவிட்ட சமுதாய விதியாடா?
ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருகின்ற தேர்தல்வாக்குறுதிகளில்
விலைவாசி பற்றிப் பேசாத போலிஅரசியல்வாதிகளே இல்லையடா!
சிம்மாசனம் ஏறியவுடன் வாக்குறுதிகளே
கடலில் கரைத்த பெருங்காயமாகுமடா!
விலைவாசிதன்னை கட்டுக்குள் வைக்கின்றதகுதி ஆனதொரு அரசு
அரியணையில் ஏறுகின்ற நாள்வரையினில் நம் போராட்டம் தொடருமடா!

No comments: