Popular Posts

Sunday, August 30, 2009

’எழுத்து என்பது எனது பிழைப்பு இல்லை” எனது வாழ்வு என்று வல்லிக்கண்ணனும் சொன்னாரே!- நான் சொல்கிறேன்! எழுத்து என்பது எனது மூச்சு ! எனது சுவாசம் எனது சுதந

’எழுத்து என்பது எனது பிழைப்பு இல்லை”
எனது வாழ்வு என்று வல்லிக்கண்ணனும் சொன்னாரே!- நான் சொல்கிறேன்!
எழுத்து என்பது எனது மூச்சு !
எனது சுவாசம் எனது சுதந்திரம்!~
எனது உயிர் எனது உரிமை!
எனது தேச ,உலக நல்வாழ்வுக்கான போராட்டம்!
எனது பிரபஞ்சத்தின் மக்கள் கலையாம்!

No comments: