Popular Posts

Sunday, August 30, 2009

ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா! துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா! ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா! தனிமரம்

ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா!
துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா!
ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா
ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா!
தனிமரம் என்றும் தோப்பாவதில்லையடா!
தனிமையிலே இனிமையானதாய் சரித்திரமில்லையடா!
ஒன்றுபட்ட இதயங்களில் காதலன்பு மலருமடா!
ஒன்றுபட்ட மக்கள் ஜன நாயகம்
வாழும் மக்கள் அரசை உருவாக்குமடா!

No comments: