Popular Posts

Saturday, August 29, 2009

அள்ளிக் கொடுத்தா சும்மா சும்மாதான்! அளந்து கொடுத்தா கடன் கடன் தான்! சொல்லிக் கொடுத்தா அறிவு அறிவு தான்! சொல்லாமக் கொடுத்தா அன்பு அன்பு தான்! சொந்தம் க

அள்ளிக் கொடுத்தா சும்மா சும்மாதான்!
அளந்து கொடுத்தா கடன் கடன் தான்!
சொல்லிக் கொடுத்தா அறிவு அறிவு தான்!
சொல்லாமக் கொடுத்தா அன்பு அன்பு தான்!
சொந்தம் கொடுத்தா உறவு உறவு தான்!
பந்தம் தொடுத்தா சுற்றம் சுற்றம் தான்!
யாதும் ஊரே யாவரும் நம் மக்களே!
யாதும் உலகே யாவரும் நம் சொந்தங்களே!

No comments: