Popular Posts

Monday, August 31, 2009

ஊசாலாடி ஊசலாடி தன்னிலையில் நிற்கும்!- மன ஊசலாடி ஊசலாடி தன்னிலையை இழக்கும்!-கடல் அலைபாயும் அலைந்தலைந்து அமைதியாகும்!- நெஞ்சமோ!~ அலைந்த்லைந்து அவள் நினை

ஊசாலாடி ஊசலாடி தன்னிலையில் நிற்கும்!- மன
ஊசலாடி ஊசலாடி தன்னிலையை இழக்கும்!-கடல்
அலைபாயும் அலைந்தலைந்து அமைதியாகும்!- நெஞ்சமோ!~
அலைந்த்லைந்து அவள் நினைவில் சங்கமமாகும்!
நீந்திவந்த மீனகளெல்லாம் அவள்விழியில் துள்ளும்!
நிலவுக்குள்ளும் அவள்முகமும் நீண்டகவிதைசொல்லும்!

No comments: