Popular Posts

Friday, August 28, 2009

கவிஞனுக்கே ஆண்பெண்காதலே மதமானதோ?-அவனது கவிதைக்கே காதல்தான் பொருள் ஆனதோ? காதலிக்கும் மனிதரெல்லாம் கவிஞராகலாம்-அவர் கவிதையிலே காதல்மணம் இலக்கியத்தேன் ஆக

கவிஞனுக்கே ஆண்பெண்காதலே மதமானதோ?-அவனது
கவிதைக்கே காதல்தான் பொருள் ஆனதோ?
காதலிக்கும் மனிதரெல்லாம் கவிஞராகலாம்-அவர்
கவிதையிலே காதல்மணம் இலக்கியத்தேன் ஆகலாம்!
காதலரே கவிதைக்குள்ளே கவிதையாகி பேரின்பமாக்கலாம்!

No comments: