Popular Posts

Saturday, August 29, 2009

அம்மா அம்மா குதிர்போல அய்யா அய்யா கதிர்போல சும்மா சும்மா நிக்காதே சுழிவா சுழிவா பாக்காதே கம்மா பக்கம் போகாதே கருவை நிக்கும் மோதாதே பம்மாத்து வேலை பண்ண

அம்மா அம்மா குதிர்போல
அய்யா அய்யா கதிர்போல
சும்மா சும்மா நிக்காதே
சுழிவா சுழிவா பாக்காதே
கம்மா பக்கம் போகாதே
கருவை நிக்கும் மோதாதே
பம்மாத்து வேலை பண்ணாதே
பருவம் பாத்து சொடுக்காதே
உருவம்பாத்து தொடுக்காதே
அரவம் பாத்து ஓடாதே
அஞ்சாதே கண் துஞ்சாதே!

No comments: