Popular Posts

Saturday, August 29, 2009

ஏழைகளின் நலனை காவுகொடுக்குறாங்க-முதலாளி லாபத்திற்கு பணியாற்றி வாறாங்க இந்தமன் மோகன்சிங் அரசாங்கம் தாறுமாறாக எகிறுதே விலைவாசி -அதுக்கு ஐமுகூ அரசின் கொ

ஏழைகளின் நலனை காவுகொடுக்குறாங்க-முதலாளி
லாபத்திற்கு பணியாற்றி வாறாங்க இந்தமன்
மோகன்சிங் அரசாங்கம்
தாறுமாறாக எகிறுதே விலைவாசி -அதுக்கு
ஐமுகூ அரசின் கொள்கையே காரணம்-அதுக்கு அவங்க முதலில்
அனைவருக்கும் ரேசன் முறையை அமுலாக்கிடவேணும்!
விவசாயத்துறையினில் பொதுமுதலீடு செய்திடவேணும்!
மா நிலங்களுக்கு உரிய உணவுதானியம் ஒதுக்கீடு செய்திடவேணும்!

No comments: