Popular Posts

Saturday, August 29, 2009

அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும் புழுக்கைக் குணம் மாறாதுடா! வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின் வஞ்சமனம் மாறாதுடா! கயவரை கூப்பிட்டு தோழமை

அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும்
புழுக்கைக் குணம் மாறாதுடா!
வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின்
வஞ்சமனம் மாறாதுடா!
கயவரை கூப்பிட்டு தோழமை ஆக்கினாலும்-அவரின்
கயமைகுணம் மாறாதுடா!

No comments: