Popular Posts

Friday, August 28, 2009

அக்கண்ணா முக்கண்ணா அரியண்ணா புரியண்ணா நோக்குவந்த விதியென்ன? விதியெண்ணி நோகாதே விரக்தியிலே சாகாதே! வாழுற எண்ணத்த தூக்கி நிறுத்துடா எதுக்கும் நீயே வாழ்

அக்கண்ணா முக்கண்ணா அரியண்ணா புரியண்ணா
நோக்குவந்த விதியென்ன?
விதியெண்ணி நோகாதே
விரக்தியிலே சாகாதே!
வாழுற எண்ணத்த தூக்கி நிறுத்துடா எதுக்கும் நீயே
வாழ்ந்திடும் காலத்தில மனச விட்டுவிடாதே!

No comments: