Popular Posts

Saturday, August 29, 2009

ஆங்காரத்தில அழிந்தது அனந்தப்பேர் கோபத்தாலே அழிந்தவர் கோடிப்பேர்- கோபப் படுவதற்கு கோபப்படாத தேசத்திலே-கயவரே கோலோச்சுவார் இவ்வுலகினிலே பொறுத்தார் பூமி ஆ

ஆங்காரத்தில அழிந்தது அனந்தப்பேர்
கோபத்தாலே அழிந்தவர் கோடிப்பேர்-
கோபப் படுவதற்கு கோபப்படாத தேசத்திலே-கயவரே
கோலோச்சுவார் இவ்வுலகினிலே
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பாரே!
பொறுத்துக் கொண்டே இருந்தால் தனியுடைமை வஞ்சகரே
பூமியிலே ஆண்டு நம்மை அடிமை ஆக்கிடுவாரே!

No comments: