Popular Posts

Monday, August 31, 2009

எடுத்து விழிப்பாருமில்லை என்ன கவிதையடா எழுதுகின்றாய்? எவருக்காக நீ எழுதுகிறாய்? எவர் நலத்தைப் பாடுகிறாய்? எதற்காக ஓடுகிறாய்? உன்படைப்பு வெளியானால் போத

ஏனெனற பாடுமில்லை
எடுத்து விழிப்பாருமில்லை
என்ன கவிதையடா எழுதுகின்றாய்?
எவருக்காக நீ எழுதுகிறாய்?
எவர் நலத்தைப் பாடுகிறாய்?
எதற்காக ஓடுகிறாய்?
உன்படைப்பு வெளியானால் போதுமாடா?
அது யாருக்கு பயனென்று
ஒரு நாளாவ்து எண்ணினாயா?
உன் பொழுதுபோக்கு தினவுக்கு
உன்படைப்பினை அர்ப்பணித்தாயா?
அந்த நிலையிருந்து நீ மாறுபடு
இனிமேலாவது உன் தேசத்திற்காக எழுதடா?
உன் தேச நலத்திற்காக எழுதடா?
உன்மக்களுக்காக எழுதடா?
உண்மைக்காக எழுதடா:!
உண்மையாக நீ எழுதடா

No comments: