Popular Posts

Saturday, August 29, 2009

இசையில்லாத பாட்டென்றும் இழுக்காகுமே-ஒரு
அசைவும் இல்லாத வாழ்க்கை அழிவாகுமே!
கொடுமை கண்டு கொதிக்காத நெஞ்சிருந்தாலென்ன?
இல்லாமலே போனாலென்ன?
தனகொன்று வந்தபோது கொந்தளிக்காத மானுடமே!
தன்சமூகத்திற்கு ஒன்றென்றாலே கொந்தளிப்பாயா?- நீ
தூங்கிக் கிடக்கின்ற ஒவ்வொரு நாளும் உன்னை
துவம்சமே செய்கின்ற தன்னல அரசின் கயமையே தெரியவில்லையா?
தூக்கத்தைக் களைத்துவிடு, விழித்தெழு!

No comments: