Popular Posts

Monday, August 31, 2009

ஏறும் தேமலடா! இறங்கும் படர்தாமரையடா! கூடும் புருவம் குடிதனைக் கெடுக்குமடா! தனியுடைமை அதிகாரமடா தன்னலத்தில் ஆடுமடா! தாந்தோன்றித் தனமடா இரக்கமனம் கொள்ளா

ஏறும் தேமலடா! இறங்கும் படர்தாமரையடா!
கூடும் புருவம் குடிதனைக் கெடுக்குமடா!
தனியுடைமை அதிகாரமடா தன்னலத்தில் ஆடுமடா!
தாந்தோன்றித் தனமடா இரக்கமனம் கொள்ளாதடா!
எல்லாமக்களையும் ஏழ்மைக்குள் தள்ளிவிட்டு
இல்லாதார் ஆக்கிபுட்டு சதிராட்டம் ஆடுமடா!
விலையை ஏற்றிவிட்டு வேதனைக்குள் அமுக்கிவிட்டு!
மக்களையெல்லாம் பஞ்சத்தில் புதைத்துவிட்டு சிரிக்கும்டா!

No comments: