Popular Posts

Friday, August 28, 2009

சாரத்தை விட்டுவிட்டோம் - நாம சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா? , ந

சாரத்தை விட்டுவிட்டோம் - நாம
சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற
சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில
எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா?
, நாம என்னசெய்கின்றோம்? நாமே எங்கே போகின்றோம்?
நல்லவழி போகாமலே நாச வழி போகுறமே!
-கிழக்கே
போவதற்கே மேற்கே போனாலோ போகுமிடம் போய்சேர்வோமா?

No comments: