Popular Posts

Saturday, August 29, 2009

அறிவார் அறிவார் அறிவாலே அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-உண்மையைப் புரிவார் புரிந்தால் புவிமேலே-ஏமாற்றி வாழ்வார் வீழ்வார் மண்மீதே ஆண்டாண்டு காலங்க

அறிவார் அறிவார் அறிவாலே
அறிவுகொண்டு ஆய்ந்தறிவார் அறிவாரே!-உண்மையைப்
புரிவார் புரிந்தால் புவிமேலே-ஏமாற்றி
வாழ்வார் வீழ்வார் மண்மீதே
ஆண்டாண்டு காலங்கள் அடிமைப்பட்ட உழைப்பாளரே
வெகுண்டு எழுந்து ஆளும்தகுதி வருகின்ற வரையினிலே
இல்லாமை இவ்வுலகினில் அறவே போகாதடா!

No comments: