Popular Posts

Friday, August 28, 2009

அஞ்சிலேயும் அறியவேண்டி இருக்குடா! ஐம்பதிலேயும் அறியவேண்டி இருக்குடா!-எதையும் அறிவதற்கு வயசில்லே தெரியுமாடா அம்மாடியம்மோ! அம்மாடியம்மோ! உலகை அறிவதற்கு

அஞ்சிலேயும் அறியவேண்டி இருக்குடா!
ஐம்பதிலேயும் அறியவேண்டி இருக்குடா!-எதையும்
அறிவதற்கு வயசில்லே தெரியுமாடா
அம்மாடியம்மோ! அம்மாடியம்மோ!
உலகை அறிவதற்கு ஆயுள் போதுமாடா?
எம்மாடியம்மோ!எம்மாடியம்மோ!
அஞ்சிலேயும் வளையாததை
ஐம்பதிலேயும் வளைப்போமே வாடா!

No comments: