Popular Posts

Saturday, August 29, 2009

ஊதாரிக்கு பொன்னும் துரும்பாகுமே உலுத்தவனுக்கு எதுவும் கரும்பாகுமே வஞ்சகனுக்கோ உலகம் சுரும்பாகுமே கோழைக்கோ பஞ்சும் இரும்பாகுமே உதட்டுத் துரும்பு ஊதின

ஊதாரிக்கு பொன்னும் துரும்பாகுமே
உலுத்தவனுக்கு எதுவும் கரும்பாகுமே
வஞ்சகனுக்கோ உலகம் சுரும்பாகுமே
கோழைக்கோ பஞ்சும் இரும்பாகுமே
உதட்டுத் துரும்பு ஊதினாலே போவதில்லையே
உள்ளத்து இரும்போ அன்பாலே மாறிவிடுமடா!

No comments: