Popular Posts

Saturday, August 29, 2009

காலை இளவெயிலை தாங்காதவளே! கண்ணைப் பிரிந்தாளே , நெஞ்சை மறந்தாளே காதல்ப் பிரிவுத் தீயினைத் தாங்கிடுவாளோ? ஊடல் ஒருபொழுதே தாங்காத நெஞ்சம்! ஒரு நாளில் பிரி

காலை இளவெயிலை தாங்காதவளே!
கண்ணைப் பிரிந்தாளே , நெஞ்சை மறந்தாளே
காதல்ப் பிரிவுத் தீயினைத் தாங்கிடுவாளோ?
ஊடல் ஒருபொழுதே தாங்காத நெஞ்சம்!
ஒரு நாளில் பிரிவென்றாலெ தாங்கிடுமோ கொஞ்சம்!
அன்புக்கு வந்ததென்ன பஞ்சம்
அவளின் பிரிவாலே தந்ததென்னவோ! வஞ்சம்

No comments: