Popular Posts

Friday, August 28, 2009

இமைமூடிய பின்னும் இறவாத கண்களே செத்தும் கொடுத்தான் செலவத்தை சீதக்காதி இறந்தும் விழிதிறந்தான் கண் தானத்தாலே-தானத்தில் சிறந்தது கண் தானம் கண் தானம் செய்

இமைமூடிய பின்னும் இறவாத கண்களே
செத்தும் கொடுத்தான் செலவத்தை சீதக்காதி
இறந்தும் விழிதிறந்தான் கண் தானத்தாலே-தானத்தில்
சிறந்தது கண் தானம்
கண் தானம் செய்வோரே கண்கண்ட மனிதர்கள்!

No comments: