Popular Posts

Friday, August 28, 2009

அந்தலை சிந்தலை கெட்டு! குண்டக்க மண்டக்க ஆகி! சிந்தனை மாறிக் கிடக்குது பூமியிது! சிந்திக்க மறந்த மனிதர சீர்திருத்த வேணும் மக்களே! செயலின்றி சோம்பிக் கி

அந்தலை சிந்தலை கெட்டு!
குண்டக்க மண்டக்க ஆகி!
சிந்தனை மாறிக் கிடக்குது பூமியிது!
சிந்திக்க மறந்த மனிதர சீர்திருத்த வேணும் மக்களே!
செயலின்றி சோம்பிக் கிடக்கும் கூட்டத்தையே!
நேர்வழியினில் கவனத்த செலுத்தவைக்கணும் மக்களே!
ஒரு நூற்றாண்டு தூங்கிய உறக்கம் போதுமுங்க-இனியும் நம்ம தேசத்திற்கே!
இங்கஎருமைமாட்டுல மழைபெஞ்ச நிலைமை வேணாமுங்கஉண்மை சுதந்திர மூச்சுக் காற்றை சுவாசிக்க வேணுமுங்க!

No comments: