Popular Posts

Friday, August 28, 2009

ஒரு இளவேனிற்காலத்திலே நானும் ,காதலி இன்றி அவளை நினைத்து தனியே துயில்கின்ற வேளையிலே-என்காதலியின் ஸ்பரிசமாகவே இளந்தென்றல் காற்று சன்னல்வழியே விட்டு விட

ஒரு இளவேனிற்காலத்திலே நானும் ,காதலி இன்றி அவளை நினைத்து
தனியே துயில்கின்ற வேளையிலே-என்காதலியின் ஸ்பரிசமாகவே
இளந்தென்றல் காற்று சன்னல்வழியே விட்டு விட்டு வீசிவீசி
இதமாக மெல்ல மெல்ல தவழ்ந்து பதமாக குயிலாய் கூவி
என்னில் இன்பகீதம் இசைத்து எழில் நாதம் ஆகி அணைத்து
அசைந்தசைந்து இனிமையானதே!அழகு தமிழ் கவிதையானதே!

No comments: