Popular Posts

Sunday, August 30, 2009

உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும் உள்ளங்கள் எல்லாம் விந்தையடா! ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை! ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை! ஒர

உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும்
உள்ளங்கள் எல்லாம் விந்தையடா!
ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை!
ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை!
ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகிறதில்லை!
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வழியாகும்
ஒருவர் மனதினில் ஓராயிரம் எண்ண்ங்கள்!
ஒவ்வொரு மனிதருள்ளும் கோடிகோடி எண்ணங்கள்!
எண்ண எண்ண அதிசயமடா! -அதில் ஒளிந்திருக்கும்
எத்தனை எத்த்னை ரகசியமடா!

No comments: