Popular Posts

Monday, August 31, 2009

உடல்வற்றிச் செத்த கொக்கின் வாழ்வுக்கு பின்னாலே கடல்வற்றி கருவாடு தின்னலாமென்ற ஆசைக் கருத்தும் இருக்கிறதே! ஆசை இல்லாத ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இல்

உடல்வற்றிச் செத்த கொக்கின் வாழ்வுக்கு பின்னாலே
கடல்வற்றி கருவாடு தின்னலாமென்ற
ஆசைக் கருத்தும் இருக்கிறதே!
ஆசை இல்லாத ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இல்லையடா!-தேவைக்கேற்ற
ஆசைகள் இல்லாமல் பேராசை தானே பெரும் நஷ்டம் ஆக்குமடா!
அத்யாவசிய தேவைகள் பூர்த்திசெய்து தாராத அரசு இருந்தென்ன?
இல்லாமல் போனால் என்ன? தூக்கி எறிந்திடும் திராணியில்லாத மக்கள்
மக்களே இல்லை இல்லை!

No comments: